Sunday, April 19, 2026

வர்த்தகப் புலி ஆனந்தகிருஷ்ணன் காலமானார்!

கோலாலம்பூர், நவ.28:
நாட்டின் 3-ஆவது பெரும்பணக்காரரும் தேசிய வர்த்தகப் புள்ளியுமான ஆனந்த கிருஷ்ணன், இன்று வியாழக்கிழமை 87-ஆம் வயதில் காலமானார்.

நாட்டின் கட்டுமானத்திலும் தகவல்தொழில்நுட்ப மறுமலர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றிய இவர், ஹாவர்ட் வர்த்தக உயர்க்கல்வி நிறுவனத்தில் பயின்றவர்.

அப்படிப்பட்ட பெருமகனாரின் மறைவு தொடர்பில், குமரி தன் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறாள்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை