
கலையே வாழ்வாய்
வாழ்வே கலையாய்
மாறிப்போன மனிதர்
வாழ்வியல் புயல்களையும்
விமர்சனச்
சூறாவளிகளையும் தாண்டி
அவர் என்ன காரணங்களுக்காகக்
கொண்டாடப்படுகிறாரோ
அந்தக் காரணங்கள்
வாழ்வெல்லாம் நிலைத்திருக்க
வாழ்த்துகிறேன்
-வைரமுத்து

கலையே வாழ்வாய்
வாழ்வே கலையாய்
மாறிப்போன மனிதர்
வாழ்வியல் புயல்களையும்
விமர்சனச்
சூறாவளிகளையும் தாண்டி
அவர் என்ன காரணங்களுக்காகக்
கொண்டாடப்படுகிறாரோ
அந்தக் காரணங்கள்
வாழ்வெல்லாம் நிலைத்திருக்க
வாழ்த்துகிறேன்
-வைரமுத்து