Sunday, April 19, 2026

பார்வையற்றோர் சங்க அரங்கத்தில் நல்லிணக்க நோன்பு துறப்பு!

கோலாலம்பூர் பார்வையற்றோர் சங்க- WISMA MAB அரங்கத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு நல்லிணக்க நோன்பு துறப்பு இடம்பெற்றது.

இன சமய எல்லைகளைக் கடந்து இந்த நோன்பு திறப்பு இடம் பெற்றது மலேசியாவின் பாரம்பரிய நல்லிணக்க ஒருமைப்பாட்டுத் தன்மைக்கு அடையாளமாக விளங்குகிறது!.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை