
பேனா முனையில் சாதனை செய்த பெருந்தகை ஆதி.குமணன் 28.03.2005-இல் மறைந்து இருபத்தியோரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமாக விளங்கிய மூத்த புகைப்பட கலைஞர் பி.மலையாண்டி, அவரின் நினைவிடத்திற்குச் சென்று வணங்கி மரியாதை செலுத்தினார்.
!



