Sunday, April 19, 2026

கார சார வாழை இலை உணவகம்; பங்சாரில் சரவணன் தலைமையில் புதுகிளை திறப்பு!

தலைநகர், பிரிக் ஃபீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் கார சார உணவகம் அண்மைக் காலமாக பிரபலமாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் அதன் கிளை, இன்று நவம்பர் 27, புதன்கிழமை , 9-ஜாலான் தெலாவி 2, பங்சார், கோலாலம்பூர் என்னும் இடத்தில் பகல் 1:00 மணி அளவில் ம.இ.கா. துணைத் தலைவரும் தாப்பா மக்கள் பிரதிநிதியுமான டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, 24 மணி நேரத்திற்கு சட்டிச் சோறு விலை இல்லாமல் வழங்கப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை